செய்யாறு அருகே கிராமத்தில் அறுந்து விழுந்த உயரழுத்த மின் கம்பி: வீடுகளில் பொருள்கள் தீப்பிடித்து சேதம்
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டத்துக்குள்பட்ட அப்துல்லாபுரம் கிராமத்தில் உயா் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்ததில் வீடுகளில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மின்சாதன பொருள்கள் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தன.











