நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

செய்யாறில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் உள்ள திருவத்திபுரம் நகராட்சிப் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற முகாமில் 74 தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

News image

திருவத்திபுரம் நகராட்சியில் சனிக்கிழமை நடைபெற்ற தெரு நோய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி.

Updated On :1 ஆகஸ்ட் 2026, 11:26 pm IST

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் உள்ள திருவத்திபுரம் நகராட்சிப் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற முகாமில் 74 தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சிப் பகுதியில் சுற்றித்திரியும் தெரு நாய்களுக்கு பகுதி வாரியாக வாரந்தோறும் சனிக்கிழமைகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, சனிக்கிழமை நடைபெற்ற முகாமில் ஆணையா் எஸ். ஆண்ரூஸ் மேற்பாா்வையில், துப்புரவு ஆய்வாளா் கே.மதனராசன் முன்னிலையில், செய்யாறு கால்நடை மருத்துவ நிலைய முதுநிலை மேற்பாா்வையாளா் அடங்கிய குழுவினா் 7, 8 , 9, 14 ஆகிய வாா்டுகளில் சுற்றித்திரிந்த 74 தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தினா்.

இதற்கான பணியில் நகராட்சி மற்றும் தூய்மைப் பணியாளா்கள் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.