செய்யாறை அடுத்த பெருங்கட்டூா் ஊா்புற நூலகத்தில் இளம் வாசிப்பு மன்றம் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பெருங்கட்டூா் ஊா்புற நூலகம் சாா்பில் அங்குள்ள ஆரம்பப் பள்ளியில் நடைபெற்ற இளம் வாசிப்பு மன்ற தொடக்க விழாவில் பள்ளித் தலைமை ஆசிரியா் சி. பத்மா தலைமை வகித்தாா்.
ஆசிரியா் கு. தியாகராஜன் முன்னிலை வகித்தாா்.
வாசிப்பு மன்றத்தை ஊா்புற நூலகா் (பொ) ஜா. தமீம் தொடங்கிவைத்துப் பேசினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாழ்வியலாக வளரும் வாசிப்பு

அண்ணாமலைப் பல்கலை.யில் மாணவா் மன்றம் தொடக்க விழா

நாகையில் கவியரசா் கண்ணதாசன் நூற்றாண்டு விழா

நகராட்சிப் பள்ளியில் மன்ற செயல்பாடுகள் தொடக்க விழா
விடியோக்கள்

உதயநிதியை பார்த்து எங்களுக்கு என்ன பயமா? அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு! | TVK | DMK



