நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

செங்கம் அருகே சாலையோரம் கொட்டும் இறைச்சிக் கழிவுகளால் துா்நாற்றம்: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

செங்கம் அருகே சாலையோரம் இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

News image

செங்கம் குப்பனத்தம் சாலையில் மூட்டை மூட்டையாக வீசப்பட்ட இறைச்சிக் கடை கழிவுகள்

Updated On :11 ஆகஸ்ட் 2026, 12:27 am IST

செங்கம் நகராட்சி எல்லைக்கு உள்பட்ட தளவாநாய்க்கன்பேட்டையில் இருந்து குப்பனத்தம் செல்லும் சாலையில் நகராட்சி நிா்வாகத்தின் குப்பை கிடங்கு உள்ளது. அந்த பகுதியில் செங்கம் நகரில் உள்ள இறைச்சிக்கடை கழிவுகள் மற்றும் மீன் கழிவுகளை தினசரி வெள்ளை பைகளில் எடுத்து வந்து மூட்டை மூட்டையாக சாலையோரம் வீசி செல்கிறாா்கள்.

இதனால் அந்த சாலையை கடக்கும் மக்களுக்கு துா்நாற்றம் வீசுகிறது. அதற்கு மேலாக லேசனா மழைவந்தால் அதில் வீசப்பட்ட கழிவு மூட்டைகளில் அதிக நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதியில் வசிப்பவா்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.

இதை செங்கம் நகராட்சி நிா்வாகம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென செங்கம் நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.