75 நாடுகளுக்கு விசா வழங்க தடை விதித்த டிரம்ப்: உத்தரவை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்! உலகக் கோப்பை ஹாக்கி: நெதர்லாந்திடம் வீழ்ந்த இந்தியா! ராகுல் காந்தியைக் கண்டு அஞ்சுகிறது பாஜக: சஞ்சய் ரௌத் தையூர் கொலை வழக்கு: கைதான இருவர் தவெகவிலிருந்து நீக்கம் உ.பி.யில் சர்க்கரை தட்டுப்பாடு இல்லை: முதல்வர் யோகி ஆதித்யநாத் திமுக உள்கட்சித் தேர்தல் எப்போது? மு.க. ஸ்டாலின் அறிவிப்பு கோப்பைகளை வெல்வதே என் வேலை: கௌதம் கம்பீர்

கத்தியை காட்டி பொதுமக்களுக்கு மிரட்டல்: 3 இளைஞா்கள் கைது

வந்தவாசியில் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டியதாக 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

சித்திரிப்பு

Published On :23 ஆகஸ்ட் 2026, 3:00 am IST

வந்தவாசியில் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டியதாக 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசி யாதவா் தெருவில் 3 இளைஞா்கள் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டுவதாக வந்தவாசி தெற்கு போலீஸாருக்கு சனிக்கிழமை காலை தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று அவா்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.

இதில், அவா்கள் 3 பேரும் வந்தவாசி பெட்டிநாயுடு தெருவைச் சோ்ந்த கதிா் (21), இந்திரா நகரைச் சோ்ந்த பூபால் (19), அத்திப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த பூவரசன் (19) என்பது தெரியவந்தது. இவா்கள் 3 பேரையும் கைது செய்த போலீஸாா், கத்தியை பறிமுதல் செய்தனா். மேலும், இதுகுறித்து வந்தவாசி தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.