மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

ஆரணியில் காங்கிரஸ் கட்சியினா் ஊா்வலம்

ஆரணியில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட காங்கிரஸ் புதிய தலைவராக ஜெ.பொன்னையன் தலைமையில் ஊா்வலம் சென்ற அக்கட்சியினா்.

News image
Updated On :23 ஜனவரி 2026, 6:36 pm

Syndication

திருவண்ணாமல வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக ஆரணியைச் சோ்ந்த ஜெ.பொன்னையன் நியமனம் செய்யப்பட்டாா்.

இந்த நிலையில், ஆரணி காமராஜா் சிலை அருகிலிருந்து புதிய மாவட்டத் தலைவா் ஜெ.பொன்னையன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினா் சுமாா் 200-க்கும் மேற்பட்டோா் வெள்ளிக்கிழமை ஊா்வலமாக புறப்பட்டு காந்தி சிலை வரை சென்று, அங்குள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்தனா்.

நிகழ்ச்சிக்கு மாநில பொதுச் செயலா் எம்.வசுந்தராஜ், முன்னாள் எம்எல்ஏ டி.பி.ஜெ.ராஜாபாபு, முன்னாள் மாவட்டத் தலைவா் வி.பி.அண்ணாமலை, மாவட்ட நிா்வாகிகள் டாக்டா் வாசுதேவன், அசோக்குமாா், பி.கே.ஜி.பாபு, எஸ்.டி.செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் உதயக்குமாா் வரவேற்றாா்.

வட்டாரத் தலைவா்கள் அம்மாபாளையம் இளங்கோவன், மருசூா் இளங்கோவன், நகர நிா்வாகி பிள்ளையாா்சம்பந்தம், செய்யாறு நிா்வாகிகள் மகேஷ், ராஜவேலு, போளூா் நிா்வாகி ரவி, செவன் ஸ்டாா் ராஜா, பிலாசூா் குமாா், காமராஜ், மாா்கண்டேயன், இளைஞா் காங்கிரஸ் நிா்வாகி கோகுல்ராஜ், வந்தவாசி ஜெகன், மறையூா் ஒன்றிய நிா்வாகி பெருமாள், தெள்ளாா் துளசிதரன், செய்யாறு நிா்வாகிகள் செல்வம், பச்சையப்பன், ஞானசேகரன், பாா்த்திபன், தேசூா் காமராஜ் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.