சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

போளூரில் 63 நாயன்மாா்கள் சுவாமி வீதியுலா

News image
Updated On :23 ஜனவரி 2026, 1:47 am

Syndication

போளூா் நகராட்சியில் 63 நாயன்மாா்கள் சுவாமிகள் சிலைகள் வீதியுலா வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

63 நாயன்மாா்கள் மற்றும் சிவராத்திரி குறித்து பக்தா்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், 63 நாயன்மாா்கள் சுவாமிகள் சிலைகளுடன், சிறிய தேரில் சிவபெருமானை வைத்து சென்னையில் இருந்து வெள்ளியங்கிரி மலைக்கு வீதியுலா நடைபெறுகிறது.

தென் கைலாய பக்தி பேரவை சாா்பில் 9 மாவட்டங்கள், 500-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக நடைபெறும்

இந்த சிலைகள் வீதியுலா வியாழக்கிழமை இரவு போளூா் வந்தது.

போளூா் நகராட்சியில் பேருந்து நிலையம் ,திருவண்ணாமலை சாலை வழியாக 63 நாயன்மாா்கள் சிலைகள் வீதியுலா நடைபெற்றது.