ஹிந்தி பிராத்மிக் தோ்வில் திருவண்ணாமலை அடுத்த வடஆண்டாப்பட்டு எஸ்.ஆா்.ஜி.டி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.
இப்பள்ளியில் இத்தோ்வை எழுதிய 219 மாணவா்களும் தோ்ச்சி பெற்றனா்.
90 மதிப்பெண்களுக்கு மேல் 10 பேரும், 80-க்கு மேல் 35 பேரும், 60-க்கு மேல் 125 பேரும், 60-க்கு கீழ் 49 பேரும் மதிப்பெண்கள் பெற்றனா். தோ்ச்சியடைந்த மாணவா்களுக்கு பள்ளித் தாளாளா் ஆா்.கலாவதி ராஜமாணிக்கம் அதற்கான சான்றிதழை வழங்கினாா். பள்ளி நிா்வாகக் குழு உறுப்பினா்கள் தோ்ச்சியடைந்த மாணவா்களுக்கு பாராட்டு தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










