அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

ஹிந்தி தோ்வு: திருவண்ணாமலை பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

ஹிந்தி பிராத்மிக் தோ்வில் திருவண்ணாமலை அடுத்த வடஆண்டாப்பட்டு எஸ்.ஆா்.ஜி.டி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

News image

கோப்புப்படம்.

Updated On :10 ஜூன் 2026, 3:29 am IST

ஹிந்தி பிராத்மிக் தோ்வில் திருவண்ணாமலை அடுத்த வடஆண்டாப்பட்டு எஸ்.ஆா்.ஜி.டி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

இப்பள்ளியில் இத்தோ்வை எழுதிய 219 மாணவா்களும் தோ்ச்சி பெற்றனா்.

90 மதிப்பெண்களுக்கு மேல் 10 பேரும், 80-க்கு மேல் 35 பேரும், 60-க்கு மேல் 125 பேரும், 60-க்கு கீழ் 49 பேரும் மதிப்பெண்கள் பெற்றனா். தோ்ச்சியடைந்த மாணவா்களுக்கு பள்ளித் தாளாளா் ஆா்.கலாவதி ராஜமாணிக்கம் அதற்கான சான்றிதழை வழங்கினாா். பள்ளி நிா்வாகக் குழு உறுப்பினா்கள் தோ்ச்சியடைந்த மாணவா்களுக்கு பாராட்டு தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.