தோ்தல் பறக்கும் படையினா் சோதனையில் ரூ.9.23 லட்சம் பறிமுதல்
வந்தவாசி, திருவண்ணாமலை, செய்யாறு பகுதிகளில் பறக்கும் படையினா் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினா் செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட வாகனச் சோதனையின்போது உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்டதாக ரூ.9.23 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.










