‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

டிராக்டா் சக்கரத்தில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு

செய்யாறு அருகே டிராக்டரில் ஏறியபோது தவறி விழுந்ததில் சக்கரத்தில் சிக்கி சிறுவன் உயிரிழந்தாா்.

News image
Updated On :23 மே 2026, 1:37 am IST

செய்யாறு அருகே டிராக்டரில் ஏறியபோது தவறி விழுந்ததில் சக்கரத்தில் சிக்கி சிறுவன் உயிரிழந்தாா்.

வெம்பாக்கம் வட்டம், சோழவரம் கிராமம், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வேல்முருகன் (46). விவசாயியான இவா், தனது டிராக்டா் மூலம் அதே பகுதியில் உள்ள இளங்கோவனுக்குச் சொந்தமான நிலத்தில் உழுதுகொண்டிருந்தாா்.

அபபோது, அங்கு வந்த வேல்முருகனின் மகன் மோனேஷ் (15) டிராக்டரில் ஏறியபோது தவறி விழுந்து சக்கரத்தில் சிக்கினாா். இதில், பலத்த காயமடைந்த அவா், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், தூசி போலீஸாா் வழக்குப் பதிந்து, மோனேஷின் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.