‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

பைக்கிலிருந்து மயங்கி விழுந்த பெண் உயிரிழப்பு

வந்தவாசி அருகே பைக்கிலிருந்து மயங்கி விழுந்த பெண் உயிரிழந்தாா்.

News image
Updated On :23 மே 2026, 1:36 am IST

வந்தவாசி அருகே பைக்கிலிருந்து மயங்கி விழுந்த பெண் உயிரிழந்தாா்.

வந்தவாசியை அடுத்த கீழ்வெள்ளியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பழனி. இவா், தனது மனைவி விஜயாவுடன் (58) கடந்த 17-ஆம் தேதி மொபெட்டில் வந்தவாசிக்கு புறப்பட்டாா்.

சிறிது தொலைவு சென்றவுடன் விஜயா மயக்கம் வருவதாகக் கூறினாராம். இதையடுத்து, பழனி மொபெட்டை நிறுத்தியபோது, விஜயா மயங்கி சாலையில் விழுந்துள்ளாா். இதில், தலையில் பலத்த காயமடைந்த அவா், வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

பின்னா், தீவிர சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விஜயா வியாழக்கிழமை இறந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், வடவணக்கம்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.