சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 95.76 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: நிஃப்டி தொடர்ந்து 7 வது நாளாக சரிவு! 326 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்!!ஒரு நபருக்கு 9 சிம் கார்டுகள் மட்டுமே அனுமதி! விதிமுறைகளை கடுமையாக்கிய மத்திய அரசு!
/

குளத்தின் பராமரிப்புப் பணியை மேற்கொள்ள அனுமதி கோரி மனு

குடியாத்தம் ராபின்சன் குளத்தில் பராமரிப்புப் பணியை மேற்கொள்ள அனுமதி வழங்குமாறு ரோட்டரி சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. குப்பை மேடாக இருந்த ராபின்சன் குளம் ரூ. 2.85 கோடியில் அண்மையில் சீரமைக்கப்பட்டது.

Updated On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

குடியாத்தம் ராபின்சன் குளத்தில் பராமரிப்புப் பணியை மேற்கொள்ள அனுமதி வழங்குமாறு ரோட்டரி சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. குப்பை மேடாக இருந்த ராபின்சன் குளம் ரூ. 2.85 கோடியில் அண்மையில் சீரமைக்கப்பட்டது.

இதையடுத்து, கடந்த மாதம் 27-ஆம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் அதைத் திறந்து வைத்தார்.

குளத்தைச் சுற்றி பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள நடைபாதை, பூங்கா உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில் குடியாத்தம் ரோட்டரி சங்கம் சார்பில், ராபின்சன் குளத்தின் பராமரிப்புப் பணியை மேற்கொள்ள அனுமதி வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் இரா.நந்தகோபாலிடம், ரோட்டரி தலைவர் ஜே.கே.என்.பழனி வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளித்தார். அப்போது, இதுகுறித்து பரிசீலிப்பதாக ஆட்சியர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.