பேர்ணாம்பட்டை அடுத்த பத்தரபல்லி, தேன் மலைப் பகுதியில் நுழைந்த காட்டு யானைகள் அங்கிருந்த பயிர்களை நாசம் செய்தன.
நான்கு யானைகளும், ஒரு குட்டி யானையும் கூட்டமாக வியாழக்கிழமை தேன் மலைப் பகுதி கிராம எல்லைக்குள் நுழைந்தன. விவசாய நிலங்களுக்குள் புகுந்து, நெல்பயிர்களை நாசம் செய்தன.
தகவலின்பேரில் பேர்ணாம்பட்டு வனச்சரக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, வனவர்கள் சங்கரய்யா, தரணி, திருப்பதி உள்ளிட்டோர் அங்கு சென்று கிராம மக்கள் உதவியுடன், பட்டாசு வெடித்தும், மேளம் அடித்தும் யானைகளை வனப் பகுதிக்கு விரட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் பேசியிருப்பது ஆணவத்தின் உச்சம்: சீமான்

லீமா ரோஸ், உதயநிதி, ஆதவ் ஏழைகளா? ஆடம்பரத்துக்கு மக்கள் பணமா? நடிகை கஸ்தூரி கண்டனம்!

”கேட்காமலே கொடுத்த முதல்வர்!” பேரவையில் வன்னி அரசு | VCK | TVK

நீட் தோ்வுக்கு எதிரான பிரசாரம்: தி.க. இருசக்கர வாகனப் பேரணிக்கு நாளை அனுமதி
விடியோக்கள்

Perumal mani interview | விஜய் அரசின் தனித்தீர்மானங்களால் என்ன பயன் ? | CM Vijay | TVK | TN Assembly


