இலங்கையை சுழற்றிய சுதர்: முதல் டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றிஇடதுசாரிகள் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்க தடை உத்தரவு வாபஸ்! தமிழ்நாடு முழுவதும் நாளை போராட்டம்: இந்திய மாணவர் சங்கம் அறிவிப்புஊழல் ஆதாரங்களை தேவையான நேரத்தில் வெளியிடுவோம்! முதல்வர் விஜய்ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வுஎம்.எல்.ஏக்களுக்கு அரசு சார்பில் கார்: முதல்வர் விஜய் அறிவிப்பு
/

பயிர்களை நாசம் செய்த காட்டு யானைகள்

பேர்ணாம்பட்டை அடுத்த பத்தரபல்லி, தேன் மலைப் பகுதியில் நுழைந்த காட்டு யானைகள் அங்கிருந்த பயிர்களை நாசம் செய்தன.

Updated On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

பேர்ணாம்பட்டை அடுத்த பத்தரபல்லி, தேன் மலைப் பகுதியில் நுழைந்த காட்டு யானைகள் அங்கிருந்த பயிர்களை நாசம் செய்தன.

நான்கு யானைகளும், ஒரு குட்டி யானையும் கூட்டமாக வியாழக்கிழமை தேன் மலைப் பகுதி கிராம எல்லைக்குள் நுழைந்தன. விவசாய நிலங்களுக்குள் புகுந்து, நெல்பயிர்களை நாசம் செய்தன.

தகவலின்பேரில் பேர்ணாம்பட்டு வனச்சரக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, வனவர்கள் சங்கரய்யா, தரணி, திருப்பதி உள்ளிட்டோர் அங்கு சென்று கிராம மக்கள் உதவியுடன், பட்டாசு வெடித்தும், மேளம் அடித்தும் யானைகளை வனப் பகுதிக்கு விரட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.