8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

பயிர்களை நாசம் செய்த காட்டு யானைகள்

பேர்ணாம்பட்டை அடுத்த பத்தரபல்லி, தேன் மலைப் பகுதியில் நுழைந்த காட்டு யானைகள் அங்கிருந்த பயிர்களை நாசம் செய்தன.

Published On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

பேர்ணாம்பட்டை அடுத்த பத்தரபல்லி, தேன் மலைப் பகுதியில் நுழைந்த காட்டு யானைகள் அங்கிருந்த பயிர்களை நாசம் செய்தன.

நான்கு யானைகளும், ஒரு குட்டி யானையும் கூட்டமாக வியாழக்கிழமை தேன் மலைப் பகுதி கிராம எல்லைக்குள் நுழைந்தன. விவசாய நிலங்களுக்குள் புகுந்து, நெல்பயிர்களை நாசம் செய்தன.

தகவலின்பேரில் பேர்ணாம்பட்டு வனச்சரக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, வனவர்கள் சங்கரய்யா, தரணி, திருப்பதி உள்ளிட்டோர் அங்கு சென்று கிராம மக்கள் உதவியுடன், பட்டாசு வெடித்தும், மேளம் அடித்தும் யானைகளை வனப் பகுதிக்கு விரட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.