சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பாலாற்று மணல் கொள்ளையைக் கண்டித்து தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம்

பாலாற்று மணல் மற்றும் கனிம வளக் கொள்ளையை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, அதனைக் கண்டித்து

News image
Updated On :9 ஜூலை 2018, 7:25 pm

DIN

பாலாற்று மணல் மற்றும் கனிம வளக் கொள்ளையை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, அதனைக் கண்டித்து  தேமுதிகவினர்  வாலாஜாபேட்டை வட்டாட்சியர் அலுவலகம்  முன்பு திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  ஆர்ப்பாட்டத்தில், பூண்டி, திருப்பாற்கடல், வன்னிவேடு, அனந்தலை, நந்தியாலம், ஆயிலம் உள்ளிட்ட பாலாற்றுப் படுகைகளில்   மணல் மற்றும் கனிம வளக் கொள்ளையைத் தடுக்க வேண்டும், பாலாற்றில் கலக்கும் 
ரசாயனக்  கழிவு நீரை  தடுத்து  நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், வரி உயர்வு மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளைக் களைய  வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் திரளான தேமுதிகவினர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.