11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

அரக்கோணம் ரயில்வே பொறியியல்  பணிமனையில் தீ விபத்து

அரக்கோணத்தில் உள்ள ரயில்வே பொறியியல் பணிமனையில் செவ்வாய்க்கிழமை  தீ விபத்து ஏற்பட்டது. 

Updated On :23 ஜனவரி 2019, 8:39 am IST

அரக்கோணத்தில் உள்ள ரயில்வே பொறியியல் பணிமனையில் செவ்வாய்க்கிழமை  தீ விபத்து ஏற்பட்டது. 
அரக்கோணத்தில் உள்ள ரயில்வே பொறியியல் பணிமனையின் ஒரு பகுதியில் குவித்து வைக்கப்பட்டிருந்த எண்ணெய் கழிவுகள் செவ்வாய்க்கிழமை தீப்பற்றி எரிந்தன. 10 அடி உயரத்துக்கு தீப்பிடித்து 
எரிந்தது. இதையடுத்து அரக்கோணம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். 
இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், வேறு எந்த இயந்திரத்துக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் பணிமனை அலுவலர்கள் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.