டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்தவெகவில் குதிரை பேரமா? அமைச்சர் அருண்ராஜ் மறுப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு!
/

திருப்பத்தூர் ஏரியில் கழிவுகள் அகற்றம்

திருப்பத்தூர் ஏரிப் பகுதியில் கொட்டப்பட்டிருந்த கழிவுகளை, நகராட்சியினர் புதன்கிழமை அகற்றினர்.

Updated On :23 ஜனவரி 2019, 11:33 pm IST

திருப்பத்தூர் ஏரிப் பகுதியில் கொட்டப்பட்டிருந்த கழிவுகளை, நகராட்சியினர் புதன்கிழமை அகற்றினர்.
திருப்பத்தூர் ஏரி மாசடைந்து வருவது குறித்தும், ஏரியில் கொட்டப்படும் உணவுக் கழிவுகள் குறித்தும் தினமணி நாளிதழில் புதன்கிழமை விரிவான செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக திருப்பத்தூர் நகர்மன்ற ஆணையர் இரா.சந்திரா உத்தரவின்பேரில், துப்புரவு அலுவலர் ராஜரத்தினம், ஆய்வாளர் விவேக் மற்றும் நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் ஏரியின் முகப்பில் கொட்டப்பட்டிருந்த குப்பை மற்றும் கழிவுகளை அகற்றினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.