உத்தரப் பிரதேசத்தின் சோன்பத்ராவில் உள்ள கோயில் ஒன்றில் இருந்த அனுமன் சிலை, மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸார் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
ராம்பூர் பர்கோனியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தரம்தாஸ்பூர் கிராமத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
சீத்லா மாதா கோயிலில் இருந்த அனுமன் சிலையை யாரோ சேதப்படுத்தியதாக சனிக்கிழமை காலை போலீஸாருக்குத் தகவல் கிடைத்ததாக கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் ரிஷப் ருன்வால் தெரிவித்தார்.
கிராம மக்களிடமிருந்து புகார் பெறப்பட்டு, அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
இதுதொடர்பாக தேவையான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இப்பகுதியில் சட்டம்-ஒழுங்கு நிலைமை சாதாரணமாகவும் அமைதியாகவும் இருப்பதாக ருன்வால் தெரிவித்துள்ளார்.
Summary
An idol of Lord Hanuman in a temple in Uttar Pradesh's Sonbhadra was allegedly vandalised by some unidentified miscreants, police said on Saturday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அனுமன் சிக்கல்... ஸ்ரேயா ரெட்டி பகிர்ந்த இன்ஸ்டாகிராம் பதிவு!

அம்மன் சிலையை சேதப்படுத்திய மா்மநபா்கள்

கோலாகலமாக நடைபெற்ற மீனாட்சியம்மன் - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்!
அனுமன் ஜெயந்தி வழிபாடுகளும் கொண்டாட்டங்களும்!
விடியோக்கள்

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India இந்தியப் பொருளாதாரம் அச்சுறுத்தலில் இருக்கிறதா என்பது பற்றி தனது பார்வை முன்வைக்கிறார் ஐநா முன்னாள் அதிகாரி ஆர்.கண்ணன்...

சூர்யவன்ஷியையும் ஆர்ச்சரையும் மட்டும் நம்புனா...: கில்லி போல் ஆடிய கில்!
Jailer -2 படத்தில் Hrithik Roshan சிறப்புத் தோற்றம்? | Cinema updates |




