பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

உ.பி.யில் அனுமன் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள்!

உத்தரப் பிரதேசத்தில் அனுமன் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களால் பரபரப்பு நிலவியது.

Lord Hanuman idol vandalised in UP's Sonbhadra

கோப்புப்படம்.

Published On :

உத்தரப் பிரதேசத்தின் சோன்பத்ராவில் உள்ள கோயில் ஒன்றில் இருந்த அனுமன் சிலை, மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸார் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

ராம்பூர் பர்கோனியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தரம்தாஸ்பூர் கிராமத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

சீத்லா மாதா கோயிலில் இருந்த அனுமன் சிலையை யாரோ சேதப்படுத்தியதாக சனிக்கிழமை காலை போலீஸாருக்குத் தகவல் கிடைத்ததாக கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் ரிஷப் ருன்வால் தெரிவித்தார்.

கிராம மக்களிடமிருந்து புகார் பெறப்பட்டு, அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

இதுதொடர்பாக தேவையான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இப்பகுதியில் சட்டம்-ஒழுங்கு நிலைமை சாதாரணமாகவும் அமைதியாகவும் இருப்பதாக ருன்வால் தெரிவித்துள்ளார்.

Summary

An idol of Lord Hanuman in a temple in Uttar Pradesh's Sonbhadra was allegedly vandalised by some unidentified miscreants, police said on Saturday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.