ராஜஸ்தானின் பிகானேரில் சக்தி வாய்ந்த புழுதிப் புயல் வீசியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இன்று பிற்பகலில் ராஜஸ்தானின் பிகானேரில் திடீரென ஏற்பட்ட புழுதிப் புயலால் நகரின் குடியிருப்பு பகுதிகளைச் சூழ்ந்தது. இதனால் அப்பகுதியில் கட்சித்திறன் வெகுவாகக் குறைந்து, வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகினர்.
அப்பகுதியிலிருந்து பகிரப்பட்ட காணொலிகளில், பலத்த காற்று அடர்த்தியான புழுதிப் புயல் வானத்தை அடர் ஆரஞ்சு-பழுப்பு நிறமாக மாற்றியது. அப்பகுதியில் சூறாவளி போல் காற்று வீசியதால் மரங்கள் குலுக்கி அசைந்தன. அப்பகுதியில் உள்ள குடியிருப்பாளர்கள் வீடுகளுக்குள்ளே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டனர்.
இந்தப் புழுதிப் புயல், வடமேற்கு இந்தியாவைப் பாதிக்கும் நிலையற்ற வானிலையின் ஒரு பகுதியாகும். அங்குக் கடுமையான வெப்பத்தைத் தொடர்ந்து பலத்த காற்று, புழுதிப் புயல்கள் மற்றும் பல பகுதிகளில் ஆங்காங்கே மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
Summary
A powerful dust storm swept across Rajasthan’s Bikaner on Saturday afternoon, engulfing parts of the city in a massive wall of dust and dramatically reducing visibility.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி உயிரிழப்பு
மிரட்டி பணம் பறிக்கும் கும்பலின் முக்கிய உறுப்பினா் ராஜஸ்தானில் கைது

ராஜஸ்தானில் அம்பேத்கர் சிலை சேதம்: மக்கள் போராட்டம்

ராஜஸ்தானில் மர்ம காய்ச்சலுக்கு 5 குழந்தைகள் பலி! கண்காணிப்பு தீவிரம்!
விடியோக்கள்

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India

சூர்யவன்ஷியையும் ஆர்ச்சரையும் மட்டும் நம்புனா...: கில்லி போல் ஆடிய கில்!
Jailer -2 படத்தில் Hrithik Roshan சிறப்புத் தோற்றம்? | Cinema updates |




