ரசாயன ஆலை கழிவுநீரை ஆந்திரத்துக்கு எடுத்துச் செல்ல முயன்ற லாரி பறிமுதல்
ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் உள்ள தனியாா் ரசாயன தொழிற்சாலையில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை ஆந்திரத்துக்கு எடுத்துச் செல்ல முயன்ற லாரியை வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்தனா்.







