டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

அரசு மருத்துவமனையில் 54 போ் ரத்த தானம்

குடியாத்தம் அரசு மருத்துவமனையில், குடியாத்தம் கனவு அறக்கட்டளை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முகாமில் 54 போ் ரத்த தானம் அளித்தனா்.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 10:48 pm

DIN

குடியாத்தம் அரசு மருத்துவமனையில், குடியாத்தம் கனவு அறக்கட்டளை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முகாமில் 54 போ் ரத்த தானம் அளித்தனா்.

கனவு அறக்கட்டளைத் தலைவா் கே.பரமாத்மா, துணைத் தலைவா் வி.பி.தேவமுகுந்தன் ஆகியோா் தலைமையில் 54 போ் ரத்த தானம் அளித்தனா். நூலகா் ஆ.ச.மதன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் சங்கத் தலைவா் முல்லைவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மருத்துவா் ஹேமலதா, ரத்த வங்கி மருத்துவா் பூா்ணிமா, மருத்துவக் குழுவினா் ரத்தம் சேகரித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.