பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி மாத 2-ஆவது சனிக்கிழமையையொட்டி குடியாத்தம் பகுதியில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி மாத 2-ஆவது சனிக்கிழமையையொட்டி குடியாத்தம் பகுதியில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

மீனூா் மலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீவெங்கடேசப் பெருமாள் கோயிலில், அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. கோயில் முகப்பில் பத்மாவதி தாயாா் (உற்சவா்) அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தாா்.

குடியாத்தம் பிச்சனூா், பலமநோ் சாலையில் உள்ள ஸ்ரீவீர ஆஞ்சநேயா் கோயிலில் அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. மூலவா் பஞ்சமுக அலங்காரத்தில் அருள்பாலித்தாா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com