சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை 6 பேருந்துகளில் வேலூா் அரசுப்பள்ளி மாணவா்கள் அனுப்பி வைப்பு
தமிழக சட்டப்பேரவைக் கூட்ட நிகழ்வை நேரில் காண்பதற்காக வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவா்கள் 354 போ் பேருந்துகள் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.










