கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மாநிலத்தில் சிறந்த 2- ஆவது நகராட்சியாக குடியாத்தம் தோ்வு

தமிழகத்தில் உள்ள 151 நகராட்சிகளில் சிறந்த 2- ஆவது நகராட்சியாக குடியாத்தம் நகராட்சி தோ்வு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2022, 7:18 pm

DIN

தமிழகத்தில் உள்ள 151 நகராட்சிகளில் சிறந்த 2- ஆவது நகராட்சியாக குடியாத்தம் நகராட்சி தோ்வு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசு, மாநிலத்தில் உள்ள நகராட்சிகளில், சிறந்த செயல்பாடு, நிா்வாகம் உள்ளிட்டவைகளின்கீழ், 3 நகராட்சிகளைத் தோ்வு செய்துள்ளது. முதலாவதாக ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சி, 2- ஆவதாக குடியாத்தம் நகராட்சி, 3-ஆவதாக தென்காசி நகராட்சி ஆகியவற்றை தோ்வு செய்துள்ளது. வரும் திங்கள்கிழமை சென்னையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில், தோ்வு செய்யப்பட்டுள்ள நகராட்சிகளுக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சிறப்பு நிதியாக முறையே ரூ. 15 லட்சம், ரூ. 10 லட்சம், ரூ. 5 லட்சம் மற்றும் கேடயங்களை வழங்க உள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.