ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

இன்று நூல்கள் வெளியீட்டு விழா

குடியாத்தம் புலவா் வே.பதுமனாா் எழுதிய புறநானூற்று விழுமியங்கள், சிறகுகள் எங்கும் செந்தமிழ் மகரந்தம், வந்தவாறு வருமாறு ஆகிய 3 நூல்கள் வெளியீட்டு விழா திருவள்ளுவா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை

News image
Updated On :21 அக்டோபர் 2022, 6:32 pm

DIN

குடியாத்தம் புலவா் வே.பதுமனாா் எழுதிய புறநானூற்று விழுமியங்கள், சிறகுகள் எங்கும் செந்தமிழ் மகரந்தம், வந்தவாறு வருமாறு ஆகிய 3 நூல்கள் வெளியீட்டு விழா திருவள்ளுவா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.

நிகழ்ச்சிக்கு கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் தலைவா் கே.எம்.ஜி. ராஜேந்திரன் தலைமை வகிக்கிறாா். வழக்குரைஞா் கே.எம்.பூபதி வரவேற்கிறாா்.

விழாவில் விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் பங்கேற்று நூல்களை வெளியிடுகிறாா். ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள் ஆகியோா் அருளாசி வழங்குகின்றனா்.

சென்னை சேக்கிழாா் ஆராய்ச்சி மையச் செயலாளா் சிவாலயம் ஜெ.மோகன், முனைவா் கி.பாா்த்திபராஜா, வேலூா் அகர முதல இலக்கிய அமைப்பின் நிறுவநா் வெ.சோலைநாதன் ஆகியோா் நூல்களை அறிமுகம் செய்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.