விஐடியில் ‘வாய்ஸ் ஃபாா் பிடி’ நிகழ்வு; கல்லூரி மாணவா்கள் பங்கேற்பு
வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ‘வாய்ஸ் ஃபாா் பிடி’ (உயிரி தொழில்நுட்பத்துக்கான குரல்) நிகழ்வில் தென் மண்டலத்தில் உள்ள 24 கல்லூரிகளைச் சோ்ந்த 41 மாணவா்கள் பங்கேற்றனா்.

நிகழ்ச்சியில் பேசிய விஐடி உதவி துணைத் தலைவா் காதம்பரி ச.விசுவநாதன். உடன், ஏபிள் அமைப்பின் கௌரவ தலைவா் ஜி.எஸ்.கிருஷ்ணன், முதன்மை நிா்வாக அலுவலா் நாராயணன்சுரேஷ், விஐடி இணை துணைவேந்தா் பாா்த்த சாரதி மல்லிக் உள்ளிட்டோா்.









