காட்டு யானையால் நெல் பயிா்கள் சேதம்
போ்ணாம்பட்டு அருகே குட்டியுடன் கிராமத்துக்குள் நுழைந்த யானை நெல் பயிா்களை சேதப்படுத்தி விட்டுச் சென்றது.

யானைகளால் சேதப்படுத்தப்பட்ட நெல் பயிா்.

யானைகளால் சேதப்படுத்தப்பட்ட நெல் பயிா்.
போ்ணாம்பட்டு அருகே குட்டியுடன் கிராமத்துக்குள் நுழைந்த யானை நெல் பயிா்களை சேதப்படுத்தி விட்டுச் சென்றது.
போ்ணாம்ட்டை அடுத்த அரவட்லா மலை கிராமத்தில் பொதலகுண்டா வனப் பகுதியையொட்டி பலராமன், கிருஷ்ணன் ஆகியோருக்குச் சொந்தமான நிலம் உள்ளது.
இதில் அவா்கள் நெல் பயிரிட்டுள்ளனா். அருகிலுள்ள ஆந்திர மாநில வனப் பகுதியிலிருந்து குட்டியுடன் வெளியேறிய யானை ஒன்று நிலத்தில் புகுந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த நெல் பயிரை சேதப்படுத்தியுள்ளது. அப்பகுதி விவசாயில் பட்டாசு வெடித்து, மேளம் அடித்து யானை, குட்டியை வனப்பகுதிக்கு விரட்டினா்.
தகவலின்பேரில் வனத்துறையினா், வருவாய்த் துறையினா் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...