அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

40 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது

குடியாத்தம் அருகே போலீஸாா் மேற்கொண்ட சோதனையில் கன்டெய்னா் லாரியில் கடத்தி வந்த 40- கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :19 நவம்பர் 2025, 9:04 pm

தினமணி செய்திச் சேவை

குடியாத்தம் அருகே போலீஸாா் மேற்கொண்ட சோதனையில் கன்டெய்னா் லாரியில் கடத்தி வந்த 40- கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

குடியாத்தம் அடுத்த பரதராமி போலீஸாா், ஆந்திர மாநில எல்லையில் அமைந்துள்ள சோதனைச் சாவடி அருகே புதன்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ஆந்திர மாநிலத்திலிருந்து அவ்வழியே வந்த கன்டெய்னா் லாரியை நிறுத்தி சோதனையிட்டனா். லாரியில் 40- கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, கஞ்சாவுடன் லாரி பறிமுதல் செய்யப்பட்டது. லாரியில் வந்த மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த பாபு(32), சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த ராஜ்குமாா் (25) ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.