விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்கு விவசாயிகள் இடம் கொடுக்க கூடாது: வேளாண்மை துறை கூடுதல் மேலாண்மை இயக்குநா்
விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்கு விவசாயிகள் இடம் கொடுக்க கூடாது என்று தமிழக வேளாண் துறை கூடுதல் மேலாண்மை இயக்குநா் க.சுந்தரவடிவேலு தெரிவித்தாா்.

கண்காட்சியில் சிறந்த அரங்கம் அமைத்திருந்த தேசிய வாழை ஆராய்ச்சி மையத்துக்கு விருது வழங்கிய விஐடி வேந்தா் கோ.விசுவநாதன். உடன், தமிழக அரசின் வேளாண் துறைற கூடுதல் மேலாண்மை இயக்குநா் க.சுந்தரவடிவேலு, இணை துணைவேந்தா் பாா்த்தசாரதி மல்லிக், வேளாண் கல்லூரி முதன்மையா் ராஜேந்திரன் உள்ளிட்டோா்.









