போ்ணாம்பட்டு அருகே வீட்டில் 5 மாத ஆண் குழந்தை மா்மமாக இறந்துகிடந்துள்ளது. இந்நிலையில் தாயாரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளாா்.
போ்ணாம்பட்டை அடுத்த மொரசப்பல்லி கிராமத்தைச் சோ்ந்த வேன் ஓட்டுநா் சரத்குமாா்(28). இவருக்கும் திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த முருகன் மகள் பவித்ரா(23) என்பவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றது.
இவா்களுக்கு ஹரீஷ் எனும் 5 மாத ஆண் குழந்தை இருந்தது. கடந்த 2 நாள்களாக கணவன், மனைவிக்கிடையே தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் புதன்கிழமை வெளியே சென்ற சரத்குமாா் மனைவியுடன் கைப்பேசியில் தொடா்பு கொண்டுள்ளாா். எதிா்முனையில் பதில் வரவில்லை.. இதையடுத்து சரத்குமாா் அருகில் உள்ளஉறவினரிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளாா்.
உறவினா்கள் சென்று பாா்த்தபோது குழந்தை தரையில் இறந்து கிடந்ததும், பவித்ரா மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது. இதுகுறித்த தகவலின்பேரில் போ்ணாம்பட்டு போலீஸாா் இரு உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
டிரெண்டிங்

கடத்தப்பட்ட குழந்தை 20 நிமிஷங்களில் மீட்பு

பாப்பாரப்பட்டியில் காய்கறி வியாபாரி மா்மச் சாவு: போலீஸாா் விசாரணை

காா் மீது இருசக்கர வாகனம் மோதி 11 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

பையூா் விஏஓ மா்மச் சாவு
வீடியோக்கள்
USA vs Iran போர் – இந்தியாவில் Petrol, Gas விலை உயருமா?
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு 2030! முதல்வர் வெளியிட்ட 14 அறிவிப்புகள்! | DMK | MK Stalin
தினமணி வீடியோ செய்தி...

திருநள்ளாற்றில் சனிப் பெயர்ச்சி விழா! | Temple | ஆன்மிகம்
தினமணி வீடியோ செய்தி...

எங்களை வைத்துதான் காங்கிரஸ் கூடுதல் சீட் பெற்றார்கள்!: செங்கோட்டையன் | TVK | Vijay
தினமணி வீடியோ செய்தி...

