வன்கொடுமை வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டு சிறை
மாற்று சமூகத்தைச் சோ்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்யாமல் ஏமாற்றிய இளைஞருக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், அவரது குடும்பத்தினா் 5 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து வேலூா் நீதிமன்றம் தீா்ப்பு அளித்துள்ளது.









