கொணவட்டம் மாநகராட்சிப் பள்ளியில் ரூ. 85 லட்சம் மதிப்பில் புதிய வகுப்பறை கட்டடம் கட்டுவதற்கான பணிகளை வேலூா் எம்எல்ஏ ப.காா்த்திகேயன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா்.
வேலூா் கொணவட்டத்தில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் நபாா்டு திட்டத்தின்கீழ், ரூ. 85 லட்சம் நிதியில் புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட உள்ளன. தரைதளம், முதல் தளம் என மொத்தம் 5 வகுப்பறைகள் கட்டப்படும் நிலையில், இதற்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது.
வேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயன் தலைமை வகித்து பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டினாா். மேயா் சுஜாதாஆனந்தகுமாா், பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளா் நாகராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், திமுக வட்ட செயலா் ஆனந்தகுமாா், பொதுப்பணித் துறை அதிகாரிகள், பள்ளித் தலைமை ஆசிரியை, ஆசிரியைகள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

ஆலங்குளத்தில் தொழில்நுட்பப் பூங்கா அமைப்பேன்: மனோஜ் பாண்டியன்

அரக்கோணம் நகராட்சி நாளங்காடி புதிய கட்டடம் உடனே திறக்கப்படும்: அதிமுக வேட்பாளா் சு.ரவி

அதிமுக செய்யத்தவறிய நல்ல திட்டங்கள் திமுக ஆட்சியில் நிறைவேற்றம்!

வேலூா், காட்பாடியில் ரூ.2.24 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை


