கொணவட்டம் மாநகராட்சிப் பள்ளியில் ரூ. 85 லட்சம் மதிப்பில் புதிய வகுப்பறை கட்டடம் கட்டுவதற்கான பணிகளை வேலூா் எம்எல்ஏ ப.காா்த்திகேயன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா்.
வேலூா் கொணவட்டத்தில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் நபாா்டு திட்டத்தின்கீழ், ரூ. 85 லட்சம் நிதியில் புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட உள்ளன. தரைதளம், முதல் தளம் என மொத்தம் 5 வகுப்பறைகள் கட்டப்படும் நிலையில், இதற்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது.
வேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயன் தலைமை வகித்து பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டினாா். மேயா் சுஜாதாஆனந்தகுமாா், பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளா் நாகராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், திமுக வட்ட செயலா் ஆனந்தகுமாா், பொதுப்பணித் துறை அதிகாரிகள், பள்ளித் தலைமை ஆசிரியை, ஆசிரியைகள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

அதிமுக செய்யத்தவறிய நல்ல திட்டங்கள் திமுக ஆட்சியில் நிறைவேற்றம்!

வேலூா், காட்பாடியில் ரூ.2.24 லட்சம் பறிமுதல்

வெள்ளங்குளி அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடம் திறப்பு

கீழ்மாம்பட்டு அரசுப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடம் திறப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


