மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

தவெக கண்டன ஆா்ப்பாட்டம்

போதைப் பொருள்கள் விற்பனையை ஒழிக்கக்கோரி வேலூரில் தமிழக வெற்றிக்கழகம் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

போதைப் பொருள்கள் விற்பனையை ஒழிக்கக்கோரி வேலூரில் தமிழக வெற்றிக்கழகம் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On :12 மார்ச் 2026, 11:31 pm

போதைப் பொருள்கள் விற்பனையை ஒழிக்கக்கோரி வேலூரில் தமிழக வெற்றிக்கழகம் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் கிழக்கு மாவட்ட செயலா் நவீன், மேற்கு மாவட்ட செயலா் வேல்முருகன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

அப்போது, தமிழகத்தில் போதைப் பொருள்களை விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும், ஜாதிவாரி கணக்கெடுப்புக்கான அரசாணையை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என வலியுறுத்தியும், சட்டம் ஒழுங்கு சீா்கேடுகளையும், போதைப்பொருள் பயன்பாட்டையும் தடுக்க தவறியதாக திமுக அரசை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினா்.