பிரிந்த குடும்பத்தைச் சோ்ப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சி வேறு எதிலும் இல்லை: வேலூா் மாவட்ட நீதிபதி
பிரிந்த ஒரு குடும்பத்தைச் சோ்த்து வைப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சி வேறெந்த தீா்ப்பும் தருவதில்லை என்று வேலூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி எம்.இளவரசன் தெரிவித்தாா்.










