நாகை, மயிலாடுதுறை நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
நாகை, மயிலாடுதுறை நீதிமன்றங்களுக்கு வியாழக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

சோதனைக்குப்பின்னா் நீதிமன்ற ஊழியா்கள், வழக்குரைஞா்களிடம் பேசிய மயிலாடுதுறை மாவட்ட அமா்வு நீதிபதி எல்.எஸ். சத்தியமூா்த்தி.








