சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

2 குழந்தைகளுடன் பெண் மாயம்

கோவை,ஜன.8: இரண்டு குழந்தைகளுடன் மாயமான பெண்ணை போலீஸôர் தேடி வருகின்றனர்.  கோவை சிங்காநல்லூர் எஸ்ஐஎச்எஸ் காலனி வஉசி நகரைச் சேர்ந்தவர் பால்ராஜ் மகன் ஆல்பர்ட். இவரது மனைவி செல்வராணி( 29). இவர்களுக்கு ஒரு

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

கோவை,ஜன.8: இரண்டு குழந்தைகளுடன் மாயமான பெண்ணை போலீஸôர் தேடி வருகின்றனர்.

 கோவை சிங்காநல்லூர் எஸ்ஐஎச்எஸ் காலனி வஉசி நகரைச் சேர்ந்தவர் பால்ராஜ் மகன் ஆல்பர்ட். இவரது மனைவி செல்வராணி( 29). இவர்களுக்கு ஒரு பெண்,ஒரு ஆண் குழந்தைகள் உள்ளனர்.  சம்பவத்தன்று காலை ஆல்பர்ட் உள் அறையில்  குளிக்கச்சென்றார். வெளிஅறையில் செல்வராணி தனது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பத் தயார்படுத்தி வந்தார். குளித்துவிட்டு வெளியில் வந்து பார்த்த போது செல்வராணி மற்றும் இரு குழந்தைகளை காணவில்லை என கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.