பெட்ரோலில் 20 சதவீதத்துக்கு மேல் எத்தனால் கலக்க இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்மாதிரிப் பள்ளி ஆசிரியா்களுக்கு இடமாறுதல் கிடையாது: பள்ளிக் கல்வித் துறை உக்ரைனில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷியா ஏவுகணை வீச்சு முன்னாள் எம்எல்ஏ சொத்துக்குவிப்பு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு சுங்கச்சாவடிக்கு 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவா்களுக்கு செயலி மூலம் பாஸ்: என்ஹெச்ஏஐ கா்ப்பிணிகளுக்கு இலவச போக்குவரத்து: ஆந்திரத்தில் 500 ‘தாய்-சேய்’ வாகன சேவை விரைவில் தொடக்கம் பெரம்பூரில் இணையதளத்தில் பதிவு செய்யும் புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? தவெக விளக்கம்
/

சந்தனக்கூடு விழா: ஏர்வாடி தர்காவில் கொடியேற்றம்

கீழக்கரை, அக். 8: கீழக்கரை அருகே ஏர்வாடியில் சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது.  ஏர்வாடி பாதுஷா நாயகம் சுல்தான் செய்யது இபுராஹீம் ஷஹீது வலியுல்லாஹ்வின்(ரலி) 837-ம் ஆண

Updated On :20 செப்டம்பர் 2012, 5:18 am IST

கீழக்கரை, அக். 8: கீழக்கரை அருகே ஏர்வாடியில் சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது.

 ஏர்வாடி பாதுஷா நாயகம் சுல்தான் செய்யது இபுராஹீம் ஷஹீது வலியுல்லாஹ்வின்(ரலி) 837-ம் ஆண்டு (உரூஸ்) எனும் சந்தனக்கூடு திருவிழா, கடந்த மாதம் 28-ம் தேதி துவங்கி அக்டோபர் 28-ம் தேதி வரையும், (உரூஸ்) எனும் சந்தனக்கூடு அக்டோபர் 20-ம் தேதியும் நடைபெறும் என்று ஏர்வாடி தர்கா ஹக்தார்கள் மற்றும் நீதிமன்ற ஆணையர்கள் ராமராஜன், முருகேசன் ஆகியோரால் அறிவிக்கப்பட்டு இருந்தது.

 இதன் துவக்க நிகழ்ச்சியான கொடியேற்றம் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.