கீழக்கரை, அக். 8: கீழக்கரை அருகே ஏர்வாடியில் சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது.
ஏர்வாடி பாதுஷா நாயகம் சுல்தான் செய்யது இபுராஹீம் ஷஹீது வலியுல்லாஹ்வின்(ரலி) 837-ம் ஆண்டு (உரூஸ்) எனும் சந்தனக்கூடு திருவிழா, கடந்த மாதம் 28-ம் தேதி துவங்கி அக்டோபர் 28-ம் தேதி வரையும், (உரூஸ்) எனும் சந்தனக்கூடு அக்டோபர் 20-ம் தேதியும் நடைபெறும் என்று ஏர்வாடி தர்கா ஹக்தார்கள் மற்றும் நீதிமன்ற ஆணையர்கள் ராமராஜன், முருகேசன் ஆகியோரால் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதன் துவக்க நிகழ்ச்சியான கொடியேற்றம் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









