காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

கருமலை குரூப்பில் 20 சதவீத போனஸ்

வால்பாறை, அக். 8: வால்பாறையை அடுத்துள்ள கருமலை குரூப் எஸ்டேட்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்க முடிவு செய்துள்ளனர்.  ÷கருமலை குரூப் தேயிலைத் தோட்ட நிர்வாகத்தினருக்கு கருமலை, அக

Updated On :20 செப்டம்பர் 2012, 5:18 am IST

வால்பாறை, அக். 8: வால்பாறையை அடுத்துள்ள கருமலை குரூப் எஸ்டேட்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்க முடிவு செய்துள்ளனர்.

 ÷கருமலை குரூப் தேயிலைத் தோட்ட நிர்வாகத்தினருக்கு கருமலை, அக்காமலை, நடுமலை, வெள்ளமலை உள்ளிட்ட எஸ்டேட்கள் உள்ளன.

 இங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கான 2010-11ம் ஆண்டுக்கான போனஸ் பேச்சுவார்த்தை சனிக்கிழமை காலை கருமலை எஸ்டேட் அலுவலகத்தில் நடைபெற்றது.

 ÷நிர்வாகத் தரப்பில் பொது மேலாளர் சுரேஷ் திவாரி, தொழிற்சங்கத் தலைவர்கள் வி.அமீது (அதிமுக), வி.பி.சிங்காரவேலு (திமுக), கேசவமருகன் (வி.சிறுத்தைகள்), பிச்சை (ஏஐடியுசி) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 ÷பேச்சுவார்த்தை முடிவில் 20 சதவீதம் போனஸ் வழங்க உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதன்படி, வரும் 15ம் தேதி அங்கு பணியாற்றும் சுமார் 2,500 தொழிலாளர்களுக்கு ரூ. 1.5 கோடி தொகையை நிர்வாகத்தினர் வழங்க உள்ளதாக, அதிமுக தொழிற்சங்கத் தலைவர் வி.அமீது கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.