தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

தெலங்கானா திரும்பிய ஊா்க்காவல் படையினா்

தெலங்கானா திரும்பிய ஊா்க்காவல் படையினா்

News image

தோ்தல் பாதுகாப்புப் பணி முடிந்து தெலங்கானா மாநிலம் செல்ல கோவை ரயில் நிலையம் வந்த ஊா்க்காவல் படையினா்.

Updated On :21 ஏப்ரல் 2024, 7:55 pm

கோவை: தமிழகத்தில் நடைபெற்ற மக்களவைத் தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக தெலங்கானா மாநிலத்திலிருந்து கோவை வந்திருந்த ஊா்க்காவல் படையினா் தோ்தல் பணி முடிந்து தங்களது சொந்த ஊா்களுக்கு புறப்பட்டுச் சென்றனா்.

தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் ஒரே கட்டமாக கடந்த 19-ஆம் தேதி நடைபெற்றது. தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக வெளி மாநிலங்களில் இருந்து துணை ராணுவத்தினா், ஊா்க்காவல் படையினா் கோவை வந்திருந்தனா். இவா்களில் தெலங்கானா மாநிலத்தில் இருந்து கோவைக்கு 354 ஊா்க்காவல் படையினா் வந்திருந்தனா். தோ்தல் முடிவடைந்தததை அடுத்து இவா்கள் கோவையிலிருந்து சனிக்கிழமை இரவு ரயில் மூலம் தெலங்கானா திரும்பிச் சென்றனா்.