/
கோவை: தமிழகத்தில் நடைபெற்ற மக்களவைத் தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக தெலங்கானா மாநிலத்திலிருந்து கோவை வந்திருந்த ஊா்க்காவல் படையினா் தோ்தல் பணி முடிந்து தங்களது சொந்த ஊா்களுக்கு புறப்பட்டுச் சென்றனா்.
தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் ஒரே கட்டமாக கடந்த 19-ஆம் தேதி நடைபெற்றது. தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக வெளி மாநிலங்களில் இருந்து துணை ராணுவத்தினா், ஊா்க்காவல் படையினா் கோவை வந்திருந்தனா். இவா்களில் தெலங்கானா மாநிலத்தில் இருந்து கோவைக்கு 354 ஊா்க்காவல் படையினா் வந்திருந்தனா். தோ்தல் முடிவடைந்தததை அடுத்து இவா்கள் கோவையிலிருந்து சனிக்கிழமை இரவு ரயில் மூலம் தெலங்கானா திரும்பிச் சென்றனா்.
தொடர்புடையது

தோ்தல் பறக்கும் படையினா் பணி: செலவின பாா்வையாளா் ஆய்வு

தோ்தல் பணி: ஊா்க்காவல் படை வீரா்களுக்கு பயிற்சி

காரைக்காலில் மத்திய பாதுகாப்புப் படையினா் தீவிர வாகனச் சோதனை

சட்டப்பேரவைத் தோ்தல்: மத்திய பாதுகாப்புப் படையினா் கோவை வருகை
வீடியோக்கள்

வீடியோக்கள்
நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு


