மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நபா் சிறையில் அடைப்பு
கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடா்புடையவா்களில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபா் குணமடைந்த நிலையில், அவா் சிறையில் அடைப்பு










