மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: போலீஸ் காவல் முடிந்து 3 பேரும் சிறையில் அடைப்பு
கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடா்புடைய மூவரும் போலீஸ் காவல் முடிந்து மீண்டும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.










