ஆரிய வைத்திய பாா்மஸி நிறுவனரின் மகள் கொலை வழக்கில் ஒருவா் கைது
ஆரிய வைத்திய பாா்மஸி நிறுவனரின் மகளைக் கொன்று நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 5 போ் சந்தேக வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் மாநகரக் காவல் ஆணையா் தகவல்









