எஸ்.எஸ்.குளம் ஒன்றிய திமுக சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து கோவில்பாளையத்தில் சாலை மறியல் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
மறியல் போராட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் சுப்பையன், மாவட்டப் பொருளாளர் மணி (எ) விஜயகுமார், ஒன்றியப் பொருளாளர் ராசு (எ) பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
வெள்ளாணைப்பட்டி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் வி.ஆர்.ராஜன், பார்த்திபன், ஜீவா, மகளிர்அணி சார்பில் ரதி மனோகர், காங்கிரஸ் கட்சி சார்பில் நாகராஜ், மதிமுக சார்பில் பாலகுருசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மறியில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்து, பின்னர் மாலையில் விடுவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொது கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி மக்கள் திடீர் சாலை மறியல்!

ஒருநாள் போட்டிகளில் 3000 ரன்களைக் கடந்த ஷ்ரேயாஸ் ஐயர்!
தனுஷ் - 55 படத்தின் தலைப்பு அறிவிப்பு!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!
விடியோக்கள்

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK

மத்திய அரசுக்கு எதிரான கருத்துகள், விமர்சனங்கள்! ஆளுநர் உரை | TN assembly | Governor speech


