கோவை மாவட்டத்தில் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து கீழ்கண்ட செல்லிடப்பேசி எண்களில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்தி:
கோவை மாவட்டக் காவல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சில இடங்களில் ஆன்லைன் லாட்டரி, மணல் கடத்தல்,போலி மது விற்பனை ஆகிய செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து பொதுமக்கள் 94458 46282 எனும் செல்லிடப்பேசி எண்ணில் புகார் அளிக்கலாம்.
அதே வேளையில், தகவல் தருபவர்கள் எந்த விவரங்களையும் தெரிவிக்க வேண்டியதில்லை. மேலும், காவல் நிலையங்களில் பொது மக்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத காவல் துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (மே 13 2026) 12 ராசிகளுக்கும்! கன்னிக்கு லாபம்!

தடை நீங்கும் விருச்சிக ராசிக்கு... இன்றைய ராசி பலன்கள்!
தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!

மதுக் கடைகள் மூடல் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்: கமல்ஹாசன்
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு
