ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

ஆற்றில் தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை சாவு

பொள்ளாச்சி அருகே ஆற்றில் தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்தது.  

Updated On :25 டிசம்பர் 2018, 8:30 am IST

பொள்ளாச்சி அருகே ஆற்றில் தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்தது.  
பொள்ளாச்சியை அடுத்த புரவிபாளையத்தைச் சேர்ந்தவர் மாசியப்பன். இவரது மனைவி நந்தினி. இவர்களது மகன் ஜெய்கிருஷ்ணா (ஒன்றரை வயது). 
இந்நிலையில், நந்தினி வீட்டில் ஞாயிற்றுக்கிழமை சமையல் செய்துகொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை ஜெய்கிருஷ்ணா, அருகில் உள்ள ஆற்றில் தவறி விழுந்தது. அருகில் இருந்தவர்கள் பார்த்து குழந்தையை மீட்பதற்குள் அது உயிரிழந்தது. இதுகுறித்து வடக்கிபாளையம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.