மலேசியாவில் நடைபெறும் சர்வதேச கராத்தே போட்டியில் பங்கேற்பதற்காக கோவை மாணவர்கள் 5 பேர் செல்கின்றனர்.
மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் சர்வதேச கராத்தே போட்டிகள் ஜூன் மாத இறுதியில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக மதுக்கரையை அடுத்த போடிபாளையத்தில் வேதாந்தா அகாதெமி சி.பி.எஸ்.இ. பள்ளியைச் சேர்ந்த 5 மாணவர்கள் தேர்வாகியுள்ளனர்.
இதில், மாணவர் நிமல், மாணவியர் தியா, பூர்வா, பவர்னிகா, சங்கமித்ரா ஆகியோர் பயிற்சியாளருடன் மலேசியா செல்ல உள்ளதாக பள்ளி முதல்வர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஓடிடியில் அன்பே டயானா எப்போது?

நிலச்சரிவால் சார்தாம் யாத்திரை இரு நாள்கள் நிறுத்தம்!

இன்றைய செய்திகள் ஜூலை 28 - நேரலை

ஹூமா குரேஷி பிறந்த நாள்... டாக்ஸிக் சிறப்பு போஸ்டர்!
விடியோக்கள்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள் கண்ணீர்


