போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 61 காசுகள் உயர்ந்து ரூ. 95.92 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 776 புள்ளிகள் உயர்வு!கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

ஜெம் மருத்துவமனை சார்பில் கதிரியக்கக் கருத்தரங்கம்

ஜெம் மருத்துவமனை சார்பில் நோய் பாதிப்பைக் கண்டறிவது தொடர்பாக இரண்டு நாள் கதிரியக்க கருத்தரங்கம் நடைபெற்றது.

Updated On :30 ஜனவரி 2024, 9:33 pm IST

ஜெம் மருத்துவமனை சார்பில் நோய் பாதிப்பைக் கண்டறிவது தொடர்பாக இரண்டு நாள் கதிரியக்க கருத்தரங்கம் நடைபெற்றது.
 கோவை, ஜெம் மருத்துவமனை சார்பில் ஜூன் 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெற்ற கதிரியக்கக் கருத்தரங்கை மருத்துவமனைத் தலைவர் டாக்டர் சி.பழனிவேலு தொடக்கி வைத்தார். 
இந்தக் கருத்தரங்கில் கல்லீரல், கணையம், பித்தப்பை மற்றும் குடல் தொடர்பாக மேற்கொள்ளப்படும் பரிசோதனை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
 இதில், புணே ரூபி ஹால் மருத்துவமனையின் கதிரியக்கத் துறை இயக்குநர் அவினாஷ் நானி வடேகர் பேசியதாவது: 
 கல்லீரல், கணையம், பித்தப்பை மற்றும் குடல் தொடர்பாகப் பரிசோதனை மேற்கொள்ளப்படும் நோயைத் துல்லியமாக கண்டறிவது அவசியம். அப்போது, நோய் பாதிப்புக்கு ஏற்ப உரிய சிகிச்சை அளிக்க முடியும் என்றார்.
 இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்ட கதிரியக்க நிபுணர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். 
இதில், டாக்டர்கள் பெரியகருப்பன், குப்புராஜ், கார்த்திக் கணேசன், கே.எஸ்.முருகன், கே.கோபிநாதன், அருண் ராம்ராஜ் உள்ளிட்ட 125 கதிரியக்க நிபுணர்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.