பொள்ளாச்சி அருகே நடைபெறவுள்ள ஹெலிகாப்டர் திருவிழாவில் பங்கேற்கும் ஹெலிகாப்டர் வனப் பகுதியில் பறக்க வனத் துறை தடை விதித்துள்ளது.
பொள்ளாச்சியை அடுத்த நா.மூ.சுங்கம் பகுதியில் ஹெலிகாப்டர் திருவிழா நடத்த ஜஸ்பிளை ஏவியேஷன் என்ற அமைப்பு ஏற்பாடு செய்துவருகிறது.
புதன்கிழமை துவங்க இருந்த இந்த விழா திடீரென வனப் பகுதியில் பறக்க வனத் துறை தடை விதித்ததால் 2 நாள்கள் கழித்து துவங்கும் என ஜஸ்பிளை ஏவியேஷன் நிர்வாகிகளால் கூறப்படுகிறது.
வால்பாறை வனச் சரக அலுவலர் சக்திவேல் வனப் பகுதிக்குள் ஹெலிகாப்டர் பறக்ககூடாது என தடை விதித்து ஜஸ்பிளை ஏவியேஷன்ஸ் அமைப்புக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனால், ஹெலிகாப்டர் திருவிழா 29 அல்லது 30-ஆம் தேதி துவங்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கார்கில் போர் நாயகன் கர்னல் சோனம் வாங்சுக் காலமானார்!

சிக்ஸ்பேக் உடன் கதாநாயகனாக அறிமுகமாகும் தனுஷ் மகன்?

உ.பி.யில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது அமில வீச்சு: மகள் பலி, தாய் கவலைக்கிடம்

ஆர்சிபி பேட்டிங்; பிளேயிங் லெவனில் ஜோஷ் ஹேசில்வுட்!
வீடியோக்கள்

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

