சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

ஹெலிகாப்டர் சுற்றுலாவுக்கு வனப் பகுதியில் தடை

பொள்ளாச்சி அருகே நடைபெறவுள்ள ஹெலிகாப்டர் திருவிழாவில் பங்கேற்கும் ஹெலிகாப்டர் வனப் பகுதியில் பறக்க வனத் துறை தடை விதித்துள்ளது.

Updated On :29 மார்ச் 2018, 3:04 am

பொள்ளாச்சி அருகே நடைபெறவுள்ள ஹெலிகாப்டர் திருவிழாவில் பங்கேற்கும் ஹெலிகாப்டர் வனப் பகுதியில் பறக்க வனத் துறை தடை விதித்துள்ளது.
பொள்ளாச்சியை அடுத்த நா.மூ.சுங்கம் பகுதியில் ஹெலிகாப்டர் திருவிழா நடத்த ஜஸ்பிளை ஏவியேஷன் என்ற அமைப்பு ஏற்பாடு செய்துவருகிறது. 
  புதன்கிழமை துவங்க இருந்த இந்த விழா திடீரென வனப் பகுதியில் பறக்க வனத் துறை தடை விதித்ததால் 2  நாள்கள் கழித்து துவங்கும் என ஜஸ்பிளை ஏவியேஷன் நிர்வாகிகளால் கூறப்படுகிறது. 
வால்பாறை வனச் சரக அலுவலர் சக்திவேல் வனப் பகுதிக்குள் ஹெலிகாப்டர் பறக்ககூடாது என தடை விதித்து ஜஸ்பிளை ஏவியேஷன்ஸ் அமைப்புக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.  இதனால், ஹெலிகாப்டர் திருவிழா 29 அல்லது 30-ஆம் தேதி துவங்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.